கடல்நாகம்

சீனப் புத்தாண்டை ஒட்டி மரினா பே சேண்ட்ஸ், ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு சிங்கப்பூரின் ஆகப் பெரிய காட்சியை விண்ணில் அரங்கேற்றியது.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஆங் பாவ் பணத் தாள்கள் ஜனவரி 24ஆம் தேதியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
வருகிற கடல்நாக சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டதையொட்டி சிங்க, கடல்நாக நடனக் குழுக்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது. இதையறிந்து நடனக் குழுக்களும் தீவிரப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
கடலில் கிட்டத்தட்ட 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு வகை ராட்சத கடல் விலங்கின் இரண்டு மீட்டர் நீளமுள்ள மண்டை ஓடு தென் இங்கிலாந்தின் ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பின் பராமரிப்பில் உள்ள ஜூராசிக் கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.